Tuesday 19 February 2013

வண்டு கடிக்கு

வண்டு கடிக்கு : துளசி இலையை எழுமிச்சம்பழச்சாறு விட்டு மை போல அரைத்து வண்டு கடித்த இடத்தில் பற்று போட்டால் எந்த வண்டு கடித்திருந்தாலும் விஷம் மாறும். குணமேற்படும்.

No comments:

Post a Comment