Thursday 21 February 2013

பசி உண்டாக

பசி உண்டாக : இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை, கிராம்பு ஆகியவை இடித்து துளசிசாறு விட்டு அரைத்து மாத்திரையாக சாப்பிட்டு வர பசி உண்டாகும்.

No comments:

Post a Comment