Thursday 21 February 2013

தீக்காயம் ஆற

தீக்காயம் ஆற : உடலில் தீக்காயம் ஏற்பட்டால் 30 மில்லி தேங்காய் எண்ணையுடன், 50 மில்லி சுண்ணாம்பில் ஊற்றிய தெளிந்த நீரை கலந்து தீப்புண் மீது தடவிவர குணமாகும்.

No comments:

Post a Comment