Sunday 24 February 2013

சேற்று புண்ணுக்கு

நொச்சி இலை 50, மருதாணி இலை 50, எருக்கன் பூ அரைத்து நீரடி முத்து எண்ணையில் ஊற போட்டு வெயிலில் வைத்து எண்ணை தயாரித்து ஆயின்மெண்டாக மாற்றி சேற்று புண்ணுக்கு பூச குணமாகும்.

No comments:

Post a Comment