Thursday 21 February 2013

கண்பார்வை அதிகரிக்க

கண்பார்வை அதிகரிக்க : கடுக்காய் பொடி, நெல்லி பொடி, தான்றிக்காய் பொடி சமஅளவு சேர்த்து தினசரி 2 கிராம் தேனில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூர்மைபெறும். தலைவலி சளீ, மலச்சிக்கல் குணமாகும்.

No comments:

Post a Comment