Thursday 21 February 2013

முடி உதிர்வதை தடுக்க

முடி உதிர்வதை தடுக்க : வெந்தயம், குன்றிமணி, பொடி செய்து தேங்காய் எண்ணையில் ஊற வைத்து 1 வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தல் முடி உதிர்வது நிற்கும்.

No comments:

Post a Comment