Sunday 24 February 2013

மந்த நிலை

கருவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுத்து வர மந்த நிலை குறையும்.

No comments:

Post a Comment