Tuesday 19 February 2013

கைகளில் மருதாணி சிவந்து பிடிக்க


கைகளில் மருதாணி சிவந்து பிடிக்க : கைகளீன் நகத்தில் மருதாணி வைப்பதற்கு முன் எலுமிச்சம் பழச்சாற்றை கைகள் நகத்தில் தேய்த்து உலரவிட்டு அதன்பின் ம்ருதாணி வைத்து கொண்டால் மருதாணி நன்றாக சிவப்பாக பிடிக்கும்.

No comments:

Post a Comment