Thursday 21 February 2013

காதுவலி குணமாக

காதுவலி குணமாக : தைவேளை செடியின் வேரை நறுக்கி நல்லெண்ணையில் காய்ச்சி சிவந்து வரும்போது இறக்கி வடிகட்டி காலை, மாலை காதில் இரண்டு சொட்டு விட்டு வரவும் 3 நாளில் காது வலி குணமாகும்.

No comments:

Post a Comment