Tuesday 26 February 2013
குமட்டல் நீங்க
குமட்டல் நீங்க : வெற்றிலைக்காம்பை வாயில் அதக்கினால் நீங்கும்.
முதுகுவலி குணமாக
முதுகுவலி குணமாக : வஜ்ஜிராசனத்தில் அமர்ந்து 15 நிமிடம் சுவாசத்தைக் கவனித்தால் குணமாகும்.
உடல் ஆரோக்கியத்திற்கு
உடல் ஆரோக்கியத்திற்கு : கேழ்வரகு மாவு, எள், சிறிது வெல்லம் சேர்த்து இடித்து அடை செய்து சாப்பிடலாம்.
பிராயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க
பிராயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க : 41 நாட்கள் நெல்லிக்காய் சாப்பிட்டு வர சரியாகும்.
இரத்த அழுத்தம் (Blood Pressure) குணமாக
இரத்த அழுத்தம் குணமாக : மீன் சாப்பிட்டு வர குணமாகும்.
நினைவாற்றல் பெருக
நினைவாற்றல் பெருக : வல்லாரை இலைகளை சாப்பிட வேண்டும்.
கண்வலி, கண்சிவப்பு மாற
கண்வலி, கண்சிவப்பு மாற : புளியம் பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்றிடலாம்.
ஞாபக சக்தி பெருக
ஞாபக சக்தி பெருக : வெந்நீரில் தேன் கலந்து தினமும் காலையில் அருந்தலாம்.
பித்த வெடிப்பு குணமாக
பித்த வெடிப்பு குணமாக : மாமரத்து பிசினை வெடிப்பு மீது தடவலாம்.
பித்தத்தை குறைக்க
பித்தத்தை குறைக்க : விளாம்பழம் தினசரி ஒன்று சாப்பிடலாம்.
புதிய இரத்தம் உருவாக
புதிய இரத்தம் உருவாக : பீட்ரூட் கிழங்கு சாப்பிடலாம்.
நன்றாக பசி எடுக்க
நன்றாக பசி எடுக்க : விளாம்பழத்தின் கொழுந்து இலைகளை கஷாயம் வைத்துப் பருகலாம்.
வயிற்றுப்போகு நிற்க
வயிற்றுப்போகு நிற்க : வெற்றிலையுடன் சிறிது ஓமத்தை சேர்த்து மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட குணமாகும்.
ஜீரண சக்தி பெருக
ஜீரண சக்தி பெருக : நார்த்தங்காய் ஊறுகாய் உண்ணலாம்.
வயிற்றுக் கோளாறு நீங்க
வயிற்றுக் கோளாறு நீங்க : புதினா துவையல் சாப்பிடலாம்.
வயிற்றுவலி குணமாக
வயிற்றுவலி குணமாக : வசம்பை கருக்கி பொடியாக்கி 100 மி தாய்ப்பாலில் கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்க குணமாகும்.
நீரிழிவை கட்டுபடுத்த
நீரிழிவை கட்டுபடுத்த : மாமரத்தின் கொழுந்து இலைகளை துவரம் பருப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.
இரத்தம் சுத்தமாக
இரத்தம் சுத்தமாக : புளிச்சக்கீரை உண்டு வரலாம்.
வேர்குரு சரியாக
வேர்குரு சரியாக : பப்பாளி பாலை வெங்காய சாறுடன் கலந்து தடவி வர சரியாகும்.
நீர்தாரை எரிச்சல் குணமாக
நீர்தாரை எரிச்சல் குணமாக : அகத்தி வேரையும், அருகம்புல் வேரையும் நீரில் ஊறவைத்து காலையில் கஷாயம் செய்து சாப்பிட தீரும்.
புண்கள் ஆற
புண்கள் ஆற : சாணக்கீரை சாப்பிட்டு வர ஆறும்.
கட்டிகள் உடைந்து குணமாக
கட்டிகள் உடைந்து குணமாக : சப்பாத்திகள்ளி பூக்கள் இலையை நசுக்கி கட்டியின் மீது கட்டுப் போடலாம்.
வாய்ப்புண் குணமாக
வாய்ப்புண் குணமாக : தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
பித்தவெடிப்பு குணமாக
பித்தவெடிப்பு குணமாக : வேப்ப எண்ணெயை மஞ்சள் சேர்த்து போட குணமாகும்.
தலைவலி குணமாக
தலைவலி குணமாக : அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவலாம்.
வாய்ப்புண், வயிற்றுபுண் நீங்க
வாய்ப்புண், வயிற்றுபுண் நீங்க : மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.
மஞ்சள் காமாலை குணமாக
மஞ்சள் காமாலை குணமாக : வாழைத்தண்டு தினமும் சாப்பிட்டு வர குணமாகும்.
ரத்தபோக்கு நிற்க
ரத்தபோக்கு நிற்க : குப்பைமேனி இலை 1 கைபிடி, 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வரலாம்.
உடல் சூடு தணிய
உடல் சூடு தணிய : காலையில் வெறும் வயிற்றில் இளநீர் சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். (சளித் தொந்தரவு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
Sunday 24 February 2013
வாய்ப்புண் தீர :
வாய்ப்புண் தீர : நெல்லிமர இலைச்சாறு நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.
இலந்தை வேர்
இலந்தை வேர் - பசியை தூண்டி புத்துணர்ச்சிக்கு உதவும்.
கழுத்துவலி குணமாக
கழுத்துவலி குணமாக : நொச்சி தைலம் வெந்நீரில் கலந்து குளிக்க (வாரம் இருமுறை) தீரும்.
பவுத்திரம் குணமாக
பவுத்திரம் குணமாக : தும்பை வேர் இலை, வெங்காயம் சேர்த்து அரைத்து வைக்க குணமாகும்.
உள் மூலம் குணமாக
உள் மூலம் குணமாக : காட்டு துளசியின் விதைகளை காயவைத்து தூள் செய்து 1//2 ஸ்பூன் பாலுடன் சேர்த்து குடிக்கலாம்.
பசி உண்டாக
பசி உண்டாக : வேப்பம் பட்டை, கிராம்பு, மலைவேம்பு 200 மி.லி நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை சாப்பிட்டு வரலாம்.
ஈறுகளில் ரத்தம் வடிதல் நிற்க
ஈறுகளில் ரத்தம் வடிதல் நிற்க : இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு போட்டு வாய் கொப்பளித்து வர குணமாகும்.
நகச் சுற்று குணமாக
நகச் சுற்று குணமாக : கொழுந்த வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து அரைத்து கட்ட குணமாகும்.
பல்நோயை தடுக்க
பல்நோயை தடுக்க : மகிழம் மரத்தின் பட்டையை பொடியாக்கி பல் துலக்கி வரலாம்.
காது வலி
காது வலி : எலுமிச்சம் பழசாறு 4 துளி காதில் விட குணமாகும்.
பல்கூச்சம் நீங்க
பல்கூச்சம் நீங்க : புதினா இலையை காய வைத்து சம அளவு சேர்த்து பல் தேய்க்கவும்.
ஈரில் உள்ள புண் ஆற
ஈரில் உள்ள புண் ஆற : படிகாரத்தையும், கடுக்காயையும் பொடி செய்து நீரில் கலந்து வாய் கொப்பளித்து வர குணமாகும்.
காதுவலி குணமாக
காதுவலி குணமாக : வெற்றிலை சாரை காதில் விட குணமாகும்.
சொத்தை பல் குணமாக
சொத்தை பல் குணமாக : இஞ்சி சாறுடன் தேன் கலந்து கொப்பளித்து குடித்து வர குணமாகும்.
குழந்தைகளூக்கு ஏற்படும் வாய்ப்புண் குணமாக
குழந்தைகளூக்கு ஏற்படும் வாய்ப்புண் குணமாக : மாசிக்காயை அரைத்து தாய்ப்பாலில் கலந்து புண் உள்ள பகுதியில் தடவி வரலாம்.
இருமல் குணமாக
இருமல் குணமாக : மாதுளம் பூ பொடியுடன் பன்ங்கற்க்ண்டு சேர்த்து காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட குணமாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி குணமாக
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி குணமாக : சங்கு இலைச்சாறு பாலில் கலந்து ஊட்டலாம்.
ஜன்னி குணமாக
ஜன்னி குணமாக : வெள்ளை பூண்டு, வசம்பு, ஓமம் சம அளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட குணமாகும்.
மாரடைப்பை தடுக்க
மாரடைப்பை தடுக்க : இதய நோயாளிகள் காலையில் அருகம்புல் சாறு சாப்பிட்டு வரலாம்.
காய்ச்சல் நீங்க
காய்ச்சல் நீங்க : வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் குணமாகும்.
கக்குவான் இருமல் குணமாக
கக்குவான் இருமல் குணமாக : பொன்னாவரை விதையை பசும்பாலில் விட்டு மைய அரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சளியுடன் ரத்தம் வருதல் நிற்க
சளியுடன் ரத்தம் வருதல் நிற்க : ஆடாதொட இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட குணமாகும்.
மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக
மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக : மாதுளம் பூ சாறும், அருகம்புல் சாறும் சம அளவு 3 வேளை பருகலாம்.
வறட்டு இருமல் குணமாக
வறட்டு இருமல் குணமாக : கடுக்காய், சித்தரத்தை இரண்டையும் பொடி செய்து வாயில் அடக்கிக் கொள்ளலாம்.
மூக்கடைப்பு சளி குணமாக
மூக்கடைப்பு சளி குணமாக : கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி கலந்து தேனில் சாப்பிடலாம்.
வாந்திபேதி நிற்க
வாந்திபேதி நிற்க : புதிய மண் சட்டியில் மிளகாயை கறுக்க வறுத்து எடுத்துவிட்டு அந்த சட்டியில் 1 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து பருகி வரலாம்.
புத்துணர்ச்சி பெற
புத்துணர்ச்சி பெற : துளசி இலைகளை செம்பு பாத்திரத்தில் இரவு ஊறவைத்து காலையில் அந்த நீரை பருகி வரலாம்.
காது வலி
காது வலி : பனைமரத்தின் மட்டையை நெருப்பில் காட்டி சாறுபிழிந்து ஒரிரு சொட்டுகள் காதில் விட்டு வர குணமாகும்.
காது குத்தல் நிற்க
காது குத்தல் நிற்க : பெருங்காயத்தைப் பொரித்து தேங்காய் எண்ணையில் சிறிது நேரம் ஊற வைத்து அதில் இரு துளிகள் காதில் விடலாம்.
சீதபேதி குணமாக
சீதபேதி குணமாக : நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிடலாம்.
காது அடைப்பு கட்டி குணமாக
காது அடைப்பு கட்டி குணமாக : தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும்.
நெஞ்சுவலி குணமாக
நெஞ்சுவலி குணமாக : இலந்தைபழம் சாப்பிட்டுவர குணம் பெறலாம்.
கண்கள் குளிர்ச்சி பெற
கண்கள் குளிர்ச்சி பெற : பசு நெய் மற்றும் பசு வெண்ணெய் உண்டு வரலாம்.
இதய நடுக்கம் தீர
இதய நடுக்கம் தீர : திருநீற்றுப்பச்சிலை முகர்வதால் சாந்தமாகும்.
கண்புரை மறைய
கண்புரை மறைய : தும்பை பூ சாறு தினமும் ஒரிரு துளிகள் கண்களில் விட்டு வர குணமாகும்.
கண்பார்வை தெளிவடைய
கண்பார்வை தெளிவடைய : அத்திமரப் பூவில் சாறு எடுத்து தினசரி 2 வேளை மூன்று நாள் கண்களில் விட்டுவர குணம் ஆகும்.
கண் நோய் :
கண் நோய் : சுத்தமான துணியை மஞ்சள் கலக்கிய நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி கண்களை துடைத்து வர குணமாகும்.
கண் நோய்
கண் நோய் : சுத்தமான துணியை மஞ்சள் கலக்கிய நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி கண்களை துடைத்து வர குணமாகும்.
ஈரல் வியாதி குணமாக
ஈரல் வியாதி குணமாக : கரிசலாங்கண்ணி கீரை தொடர்ந்து சாப்பிடவும்.
கண்வலி :
கண்வலி : எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வராது.
வீக்கம் குறைய
வீக்கம் குறைய : ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுபோட குணமாகும்.
நகச்சொத்தை குணமாக
நகச்சொத்தை குணமாக : படிகாரத்தைப் பொரித்து நீர்விட்டு கெட்டியாகக் குழைத்து நகச் சொத்தையின் மீது வைத்துக் கட்ட குணமாகும்.
வாயு பிடிப்பு
வாயு பிடிப்பு குணமாக : வாதமொடக்கி மரத்தின் கொழுந்துகளை சுத்தம் செய்து சாப்பிட்டு வர குணம் பெறலாம்.
மந்த நிலை
கருவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுத்து வர மந்த நிலை குறையும்.
மார்பு சளி
ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்பு சளி குணமாகும்.
கண் பாதுகாப்பு
கண் பாதுகாப்பு : ஒரு துணியை மஞ்சள் கலக்கிய நீரில் நனைந்து நிழலில் உலர்த்தி கண்களை துடைத்து வர வேண்டும்.
தலைசுற்றல் குணமாக
தலைசுற்றல் குணமாக : கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால் தலை சுற்றல் நிற்கும்.
தீப்புண் ஆற
தீப்புண் ஆற : குப்பைமேனி இலை சாறு சமஅளவு தேன் கலந்து சேர்த்து புண் மேல் தடவி வர தீப்புண் குணமாகும்.
மலச்சிக்கல் (Non Motion Clearance)
காய்ந்த திராட்சையை பசும்பாலில் ஊற வைத்து 1/2 மணி நேரத்திற்கு பின் அழுத்தி பிழிந்து சாரை வடிகட்டி அருந்திவர குழந்தைகளூக்கு ஏற்படும் மலச்சிக்கல் தீரும்.
வயிற்று வலி
வசம்பை பொடியாக்கி 100 மிலி தாய்ப்பாலில் கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்று வலி குணமாகும்.
தோல் சம்பந்தமான நோய்
குப்பை மேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி 1 மணி நேரம் கழித்து தினசரி குளீத்து வர தோல் சம்பந்தமான நோய் குணமாகும்.
சேற்று புண்ணுக்கு
நொச்சி இலை 50, மருதாணி இலை 50, எருக்கன் பூ அரைத்து நீரடி முத்து எண்ணையில் ஊற போட்டு வெயிலில் வைத்து எண்ணை தயாரித்து ஆயின்மெண்டாக மாற்றி சேற்று புண்ணுக்கு பூச குணமாகும்.
வேப்ப இலை :
வேப்ப இலையை அரைத்து வறட்டி போல் தட்டி வெயிலில் காயவைத்து, காய்ந்தவுடன் பவுடராக்கி பத்திரபடுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தினசரி காலை பசுக் கோமியத்தில் ஒரு ஸ்பூன் பவுடர் சேர்த்து வாசல் மற்றும் சுவர் தரையில் தெளிக்க தொற்று நோய் அண்டாது.
வேப்ப இலை :
வேப்ப இலையை அரைத்து வறட்டி போல் தட்டி வெயிலில் காயவைத்து, காய்ந்தவுடன் பவுடராக்கி பத்திரபடுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தினசரி காலை பசுக் கோமியத்தில் ஒரு ஸ்பூன் பவுடர் சேர்த்து வாசல் மற்றும் சுவர் தரையில் தெளிக்க தொற்று நோய் அண்டாது.
ஜலதோஷம் விலக :
ஜலதோஷம் விலக : சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பி பருகலாம்.
வாய்ப்புண் :
நெல்லி, மா இலைச்சாறு நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளீக்க வாய்ப்புண் குணமாகும்.
கரிசலாங்கண்ணிக்கீரை :
கரிசலாங்கண்ணிக்கீரை : கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகளுக்கு நன்மை புரிகிறது. இவற்றில் தேங்கும் கழிவு நீர்களை வெளியேற்றும்.
மிளகு தக்காளிக்கீரை (மணத்தக்காலி கீரை) :
மிளகு தக்காளிக்கீரை : உடலில் வீக்கம், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். சொறி சிரங்குகளைக் குணப்படுத்தும். பாண்டுரோகம் குணமாகும். வெள்ளை வெட்டை குடல் சம்பந்தமான எந்த வியாதியும் வராது.
கொத்தமல்லிக் கீரை
கொத்தமல்லிக் கீரை : மூலை சம்பந்தமான சகல வியாதிகளையும், மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளையும் குணமாக்கும். எலும்புகளுக்குத் தேவையான சக்தியை தரும். சிறுநீர்ப்பையில் ஏற்படும் சகல கோளாறுகளும் குணமாகும்.
பித்தம் :
அரைக்கீரை : பித்த சம்பத்தப்பட்ட எல்லா வியாதிகளும் குணமாகும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதை கட்டுப்படுத்தும். இரத்தப் பிரமேகம் என்னும் வியாதியை குணப்படுத்தும்.
நீரிழிவு நோய்
பிஞ்சு அவரைக்காய : நீரிழிவு நோய் குறையும். உடல் கனம் குறைக்கும். வாயுவை நீக்கும். மகளிர்க்கு ஏற்படும் சூதக்கட்டு மலட்டுத்தனம், மூட்டுவீக்கம் நீங்கும்.
பல்லரணை குணமாக
பல்லரணை குணமாக : கற்கண்டு அடிக்கடி பயன்படுத்தலாம்.
விக்கல் :
நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.
தலைவலி
நொச்சி இலையை கொதிக்கவைத்து இரண்டு செங்கச் கல்லை அதில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.
தும்மல் நிற்க
தும்மல் நிற்க : தூதுவளை பொடியுடன் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.
கழுத்து வலி :
நொச்சி தைலம் தேய்த்து வெந்நீரில் குளிக்க (இருமுறை) கழுத்து வலி குணமாகும்.
Saturday 23 February 2013
வாயுத்தொல்லை, வயிற்றுப்புண்
நாவல்பழம் குளிர்ச்சியை தரக்கூடியது. வாயுத்தொல்லை, வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மையுடையது.
தேவையில்லாத கெட்டநீர் வெளியேற
தேவையில்லாத கெட்டநீர், சிறுநீர் வழியாக வெளியேற தினமும் பப்பாளிக்காயை சாப்பிட்டு வரலாம்.
காசநோய் குணமாக
காசநோய் குணமாக : தினமும் அன்னாச்சி பழம் சாப்பிடலாம்.
புழுவெட்டு முடி உதர்தல் நிற்க
புழுவெட்டு முடி உதர்தல் நிற்க : நவரசத்தை தேனில் கலந்து தடவினால் முடி உதிர்தல் நிற்கும்.
முடி உதிர்வது நிற்க
முடி உதிர்வது நிற்க : காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணையுடன் கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர வேண்டும்.
வாய் துர்நாற்றத்தை போக்க
வாய் துர்நாற்றத்தை போக்க : தினமும் கோதுமை புல்லை மென்று துப்பிவிடவும்.
பாம்பு கடி விஷம் இறங்க :
பாம்பு கடி விஷம் இறங்க : கரிசலாங்கண்ணி இலையை அரைத்து மோரில் கலந்து சாப்பிட பாம்பு கடி விஷம் இறங்கும்.
தோல் பளபளக்க
தோல் பளபளக்க : எழுமிச்சைப்பழம், நெல்லிக்காய், நிலக்கடலை இலைகளை சாப்பிட்டு வந்தால் பளபளப்பாகும்.
முகம் பளபளக்க
முகம் பளபளக்க : எழுமிச்சை சாறு பிழிந்து சாறை முகத்தில் மூன்று நாட்கள் தேய்க்க வேண்டும்.
விரல் நடுக்கம் சரியாக
விரல் நடுக்கம் சரியாக : அமுக்கிரா கிழங்கை பொடியாக்கி பனை வெல்லத்துடன் சேர்த்து காப்பி போல் சாப்பிட சரியாகும்.
முடி உதிர்தல் நிற்க
முடி உதிர்தல் நிற்க : நவரசத்தை தேனில் கலந்து தடவ வேண்டும்.
வெட்டுக்காயம் ஆற
வெட்டுக்காயம் ஆற : வசம்புதூளை காயத்தின் மீது தடவி வர ஆறும்.
நரம்புகள் பலப்பட
நரம்புகள் பலப்பட : கொத்தமல்லி கீரை வாரம் இருமுறை உண்ணலாம்.
பேன் ஒழிய
பேன் ஒழிய : மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசலாம்.
கண்பார்வை தெளிவடைய
கண்பார்வை தெளிவடைய : கறிவேப்பிலை துவையல் உண்ணலாம்.
உடல் வளர்ச்சி பெற
உடல் வளர்ச்சி பெற : உருளை கிழங்கை சிறுவர்களுக்கு அதிகமாக சேர்த்தால் வளர்ச்சி பெருகும்.
சோகை தீர
சோகை தீர : சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிட்டு வர தீரும்.
இடுப்பு நரம்புகள் பலப்பட
இடுப்பு நரம்புகள் பலப்பட : உளுந்தம் பருப்பு உணவுகளை சேர்த்து வருவதால் பலம் பெறும்.
இதயப்படபடப்பு நீங்க
இதயப்படபடப்பு நீங்க : தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட நீங்கும்.
உடல் சோர்வு நீங்க
உடல் சோர்வு நீங்க : கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிட அக்காலங்களீல் ஏற்படும் சோர்வு நீங்கி பலம் பெறும்.
தொண்டைவலி குணமாக
தொண்டைவலி குணமாக : விளக்கெண்ணையும், சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் தடவி வர வேண்டும்.
காது குடைச்சல் குணமாக
காது குடைச்சல் குணமாக : ஊமத்தம் பூவை பிழிந்து சாறு எடுத்து இருதுளிகள் காதில் விட்டால் காதுவலி, காது குடைச்சல் குணமாகும்.
காயங்கள் ஆற
காயங்கள் ஆற : புங்கமரத்தின் இலையை தூள் செய்து சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு காய்ச்சி தேங்காய் கலந்து காயத்தின் மீது தடவி வர குணமாகும்.
பித்தவெடிப்பு குணமாக
பித்தவெடிப்பு குணமாக : மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் சமமாக கலந்து தடவ குணமாகும்.
கால் எரிச்சல் குணமாக
கால் எரிச்சல் குணமாக : கால் எரிச்சல் குணமாக சுரைக்காய் சதையை வைத்து கட்டினால் குணமாகும்.
சருமநோய்
சருமநோய் : மஞ்சள், வேப்பிலை அரைத்து எல்லாவித சரும நோய்களில் பூசிவர நல்ல பலன் தரும்.
தலையில் நீர் கட்டு குறைய
தலையில் நீர் கட்டு குறைய : ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி, தண்ணீரிலோ அல்லது பாலிலோ போட்டு சுண்ட காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வரலாம்.
தலைவலி, தலைபாரம் நீங்க
தலைவலி, தலைபாரம் நீங்க : நொச்சி இலையை கொதிக்க வைத்து இரண்டு செங்கற்கல்லை அதில் போட்டு ஆவி பிடித்தால் தீரும்.
தலைவலி குணமாக
தலைவலி குணமாக : அகத்தி இலையின் சாறு எடுத்து அதனை நெற்றியில் தடவ தலைவலி குணமாகும்.
Friday 22 February 2013
முடி வளர்வதற்கு
முடி வளர்வதற்கு : கருவேப்பிலை, எழுமிச்சை பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி தேய்த்து வர முடி நன்றாக வளரும்.
மூச்சு வாங்குதல்
மூச்சு வாங்குதல் : தூதுவளை இலையை உண்பதால் மூச்சு வாங்குதல், காது அடைத்தல் மற்றும் காது மந்தம் குணமாகும்.
கைகால் வீக்கம் குணமாக
கைகால் வீக்கம் குணமாக : வேலி பருத்தி சாறும் சிறிதளவு சுண்ணாம்பும் கலந்து வீக்கத்திற்கு தடவி வர குணமாகும்.
வெட்டுக்காயம் ஆற
வெட்டுக்காயம் ஆற : பிரண்டை எண்ணெய் தேய்த்து வரலாம்.
பருக்கள் நீங்க
பருக்கள் நீங்க : அம்மன் பச்சரிசி பாலை பருக்கள் மீது தடவி வர பருக்கள் மறையும்.
திக்கிப் பேசுதல் குணமாக
திக்கிப் பேசுதல் குணமாக : வில்வ இலையை பொடியாக்கி தினமும் காலையில் பாலில் கலந்து குடித்து வர திக்கி பேசுதல் குணமாகும்.
வயிற்று வலி குணமாக
வயிற்று வலி குணமாக : கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் 4 கிராம்பு பொடி செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும்.
புண் ஆற
புண் ஆற : கருவேலம் கொழுந்தை மைபோல் அரைத்து புண் மீது வைத்து கட்டி வந்தால் புண் ஆறிவிடும்.
குளிர்காய்ச்சல் குணமாக
குளிர்காய்ச்சல் குணமாக : வேலிபருத்தி செடியின் இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாறு எடுத்து சம அளவு தேனுடன் கலந்து காய்ச்சல் வரும்போது கொடுக்க காய்ச்சல் குணமாகும்.
வழுக்கையில் முடி வளர
வழுக்கையில் முடி வளர : மருதாணி பூவை தேங்காய் எண்ணையில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து தொடர்ந்து தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.
கண்பார்வை குறை நீங்க
கண்பார்வை குறை நீங்க : மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, கீழாநெல்லி பொடி சம அளவு கலந்து அரை தேக்கரண்டி வீதம் 48 நாட்கள் உண்டுவர கண்வலி, கண்பார்வை குணமாகும்.
Thursday 21 February 2013
பேன் ஈறு ஒழிய
பேன் ஈறு ஒழிய : துளசி இலை, வேப்ப இலை, பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க பேன், ஈறு ஒழியும்.
வயிற்று கடுப்பு நீங்க
வயிற்று கடுப்பு நீங்க : அரச இலை கொழுந்தை அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு குணமாகும்.
தீக்காயம் ஆற
தீக்காயம் ஆற : உடலில் தீக்காயம் ஏற்பட்டால் 30 மில்லி தேங்காய் எண்ணையுடன், 50 மில்லி சுண்ணாம்பில் ஊற்றிய தெளிந்த நீரை கலந்து தீப்புண் மீது தடவிவர குணமாகும்.
மூச்சு திணறல்
மூச்சு திணறல் : தேள் கொடுக்குச் செடியின் காயை நசுக்கி, துளசி இலையை சேர்த்து கஷாயமாக்கி தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத் திணறல் குணமாகும்.
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க
நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க : முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும். தோசை மாவுடன் அரைத்து தோசையாக சாப்பிட சிறந்தது.
வெள்ளை தழும்பு தோல் நோய் குணமாக
வெள்ளை தழும்பு தோல் நோய் குணமாக : மருதாணி இலையை உலர்த்தி இடித்து பொடிசெய்து மருதாணி இலை பவுடர் 50 கிராம், வாயுவிலங்கம் 10 கிராம் வறுத்து பொடி செய்து பசும்பாலில் அரை தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வர வெள்ளை தழும்பு குணமாகும்.
இரைப்பை குடல்புண்
இரைப்பை குடல்புண் : தினமும் 1 டம்ளர் மாதுளம் பழச்சாறு அருந்தினால் இரைப்பை, குடல் சம்பந்தமான நோய்கள் அறவே நீங்கும். இரைப்பை அல்சர் குணமாக மாதுளை ஒரு நல்ல மருந்து.
காக்காய் வலிப்பு நீங்க
காக்காய் வலிப்பு நீங்க : வலிப்பு கண்டவர்களை வெள்ளை வெங்காயத்தை நசுக்கி, துணியில் கட்டி சாறு எடுத்து அந்த சாற்றை இரண்டு காதுகளீலும் ஊற்றினால் காக்காய் வலிப்பு உடனே குணமாகும்.
அஜீரணம் சரியாக
அஜீரணம் சரியாக : ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகிவிடும்.
மார்பு எரிச்சல் குணமாக
மார்பு எரிச்சல் குணமாக : சோம்பு, கொத்தமல்லி,. சுக்கு, பனைவெல்லம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர மார்பு எரிச்சல் குணமாகும்.
முடி வளர்வதற்கு
முடி வளர்வதற்கு : காரட், எலுமிச்சை பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி தேய்த்து வர முடி நன்றாக வளரும்.
தேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய
தேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய : கீழாநெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றைப் பாலில் அரைத்து முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளீல் பூசி 30 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் தேமல் கரும்புள்ளி மறையும்..
மாலைக்கண் நோய் குணமாக
மாலைக்கண் நோய் குணமாக : மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, கீழாநெல்லி பொடி சம அளவு கலந்து தினமும் சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
அம்மை நோயிலிருந்து பாதுகாக்க
அம்மை நோயிலிருந்து பாதுகாக்க : வெயில் காலங்களில் உடல்சூடு அதிகம் ஆனதின் காரணமாக அம்மைநோய் வருகிறது. இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தாழம்பூவை வடிகட்டி சர்பத் பானம் குடிக்க நோய் வராமல் தடுக்கலாம்.
குழந்தைகளுக்கு வயிற்று கோளாறு நீங்க
குழந்தைகளுக்கு வயிற்று கோளாறு நீங்க : முருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைசங்கு ஊற்றவும், வயிற்று உப்பிசம் நீங்கும்.
காதுவலி குணமாக
காதுவலி குணமாக : தைவேளை செடியின் வேரை நறுக்கி நல்லெண்ணையில் காய்ச்சி சிவந்து வரும்போது இறக்கி வடிகட்டி காலை, மாலை காதில் இரண்டு சொட்டு விட்டு வரவும் 3 நாளில் காது வலி குணமாகும்.
உடம்பில் கொப்புளம் ஏற்பட்டால்
உடம்பில் கொப்புளம் ஏற்பட்டால் : 50 கிராம் இஞ்சியை காய வைத்து வெந்நீரில் தட்டி போட்டு அரை மணி நேரம் ஊறிய பின் அந்த வெந்நீரில் குளித்து வந்தால் கொப்புளங்கள் மறைந்து விடும்.
நாவல் பழம்
நாவல் பழம் : நீரிழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், இருமலை தணிக்கும். தொண்டைப் புண்ணை ஆற்றும்.
கொத்தமல்லி
கொத்தமல்லி பசியை தூண்டும், சிறுநீரைப் பெருக்கும், ஏப்பம், உட்சூடு, குளிர் சுரம்,, நாவறட்சி, விக்கல் போன்ற தொல்லைகளை நீக்கும்.
வாழைத்தண்டை சமைத்து சாப்பிடும் நாட்களில்
வாழைத்தண்டை சமைத்து சாப்பிடும் நாட்களில் தயிர் மோர் சேர்த்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வெந்நீர் அருந்த வேண்டும்.
திக்கிபேசுதல் குணமாக
திக்கிபேசுதல் குணமாக : வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று பால் குடித்து வர திக்கி பேசுதல் குணமாகும்.
பசி உண்டாக
பசி உண்டாக : இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை, கிராம்பு ஆகியவை இடித்து துளசிசாறு விட்டு அரைத்து மாத்திரையாக சாப்பிட்டு வர பசி உண்டாகும்.
தலைமுடி கருப்பாக
வெந்தயம் : வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் தலைமுடி கருப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும் தலைமுடி உதிராது.
பக்கவாதம் குணமாக
பக்கவாதம் குணமாக : தினசரி காலை எழுந்து பல் துலக்கிய பின் இரண்டு பச்சை வெங்காயத்தை சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் பக்கவாத நோய் குணமாகும்.
கர்ப்பிணிகளுக்கு கை, கால் வீக்கம் குறைய
கர்ப்பிணிகளுக்கு கை, கால் வீக்கம் குறைய : கர்ப்பிணி பெண்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, இவைகளை உணவில் தாரளமாக சேர்த்து வந்தால் கை, கால் வீக்கம் வராமல் பார்த்து கொள்ள முடியும்.
கண்பார்வை கூர்வையாக
கண்பார்வை கூர்வையாக : தான்றிக்காய் தோலை உரித்து பொடி செய்து கால் தேக்கரண்டி தேனில் குழைத்து காலையில் சாப்பிட்டு வர கண் பார்வை கூர்மை ஆகும்.
பித்த கோளாறு நீங்க
பித்த கோளாறு நீங்க : அகத்தி கீரை சாப்பிடுவது பித்த கோளாறுகளை அகற்றும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.
கண்பார்வை அதிகரிக்க
கண்பார்வை அதிகரிக்க : கடுக்காய் பொடி, நெல்லி பொடி, தான்றிக்காய் பொடி சமஅளவு சேர்த்து தினசரி 2 கிராம் தேனில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூர்மைபெறும். தலைவலி சளீ, மலச்சிக்கல் குணமாகும்.
வயிறு பெருத்து உடல் சிறிதாக உள்ள குழந்தைகளுக்கு
வயிறு பெருத்து உடல் சிறிதாக உள்ள குழந்தைகளுக்கு : வயிறு பெரிதாகவும் உடல் சிறிதாகவும் உள்ள குழந்தைகளுக்கு கோரை கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுத்தால் சரியாகும்.
இதயவலி குணமாக
இதயவலி குணமாக : பேரிச்சம்பழம் இரண்டை மதியம் தேனில் ஊறவைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் 2 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர இதயவலி குணமாகும்.
முடி உதிர்வதை தடுக்க
முடி உதிர்வதை தடுக்க : வெந்தயம், குன்றிமணி, பொடி செய்து தேங்காய் எண்ணையில் ஊற வைத்து 1 வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தல் முடி உதிர்வது நிற்கும்.
கண்பார்வை கூர்மை பெறுவதற்கு
கண்பார்வை கூர்மை பெறுவதற்கு : சித்திரை, வைகாசி மாதங்களில் கீரை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூர்மையாகும்.
இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க
இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க : அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழிக்கலாம்.
ஒற்றை தலைவலி குணமாக
ஒற்றை தலைவலி குணமாக : எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை ந்ல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றை தலைவலி குணமாகும்.
வயிற்றுப் பூச்சிகள் தொல்லை நீங்க
வயிற்றுப் பூச்சிகள் தொல்லை நீங்க : பல்துலக்கும் போது பிரஷ், பற்பொடியை உபயோகிக்காமல் வேப்பங்குச்சியை கொண்டு பல்துலக்கினால் பல்லில் உள்ள கிருமி, வயிற்றில் உள்ள பூச்சிகளும் ஒழியும்.
சதை போடுவது குறைக்க
சதை போடுவது குறைக்க : வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில் ஏதாவது குடித்து வர உடல் பெருக்கம் குறையும், உடல் அழகு பெறும்.
முகம் பளபளக்க
முகம் பளபளக்க : நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணிநேரம் கழித்து முகம் கழுவி வர முகம் பளபளப்பாகும்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள் : கர்ப்பிணி பெண்கள் தினசரி 2 நெல்லிக்காய் சாப்பிட்டு வர சிறந்தது. வயிற்றில் உள்ள குழந்தைகளூக்கு காது சம்பத்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும், சிறந்த டானிக்காகவும் பயன்படுகிறது.
Tuesday 19 February 2013
கைகளில் மருதாணி சிவந்து பிடிக்க
கைகளில் மருதாணி சிவந்து பிடிக்க : கைகளீன் நகத்தில் மருதாணி வைப்பதற்கு முன் எலுமிச்சம் பழச்சாற்றை கைகள் நகத்தில் தேய்த்து உலரவிட்டு அதன்பின் ம்ருதாணி வைத்து கொண்டால் மருதாணி நன்றாக சிவப்பாக பிடிக்கும்.
உடல் இளைத்தவர்களுக்கு
உடல் இளைத்தவர்களுக்கு : உடல் இளைத்து மெல்லியதாக இருப்பவர்களுக்கு இரும்புசத்து அவசியம் தேவை. அவர்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிடு வர உடல் பலம்பெறும்.
ஞாபகசக்தி
ஞாபகசக்தி : மாதுளம்பழம் சாப்பிடு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி, எலும்பு வளர்ச்சி, பற்கள் உறுதி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.
இரத்தமூலம் குணமாக : அருகம்புல் வேர் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் அகலும். மூலக்கடுப்பு உஷ்ணம் விலகும்.
குழந்தைகளுக்கு மந்தம் குணமாக
குழந்தைகளுக்கு மந்தம் குணமாக : பூண்டுடன் ஓமம் பொடி செய்து போட்டு கஷாயம் வைத்து குழ்ந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொடாவி குறையும்.
குடல் பூச்சி
குடல் பூச்சி : மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து 1 நாள் 2 வேளைக்கு கொடுக்க பூச்சி அகலும்.
முகத்தில் தழும்புகள் மறைய
முகத்தில் தழும்புகள் மறைய : காய்ந்த பழுப்பு அரச இலைகளை எரித்து கரியாக்கி தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து உடம்பில் தடவி வர தழும்புகள் இருந்தால் படிப்படியாக மறையும்.
வண்டு கடிக்கு
வண்டு கடிக்கு : துளசி இலையை எழுமிச்சம்பழச்சாறு விட்டு மை போல அரைத்து வண்டு கடித்த இடத்தில் பற்று போட்டால் எந்த வண்டு கடித்திருந்தாலும் விஷம் மாறும். குணமேற்படும்.
ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க
ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க : சிறு கொண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு கலக்கி கெட்டியாக அடுப்பில் சூடேற்ற வேண்டும் வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.
இரத்த போக்கு நிற்க
இரத்த போக்கு நிற்க : நெய்யுடன், செம்பருத்தி பூவை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர இரத்தப்போக்கு உடனே நிற்கும்.
தலைபாரம் குறைய
தலைபாரம் குறைய : நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
எல்லா விஷகடிகளுக்கும்
எல்லா விஷகடிகளுக்கும் : குப்பைமேனி இலையை மைய அரைத்து சுண்ணாம்பு சேர்த்து தடவ எல்லா விஷகடிகளும் நீங்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க
நரம்பு தளர்ச்சி நீங்க : வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நீங்கும்.
முடி வளர
முடி வளர : நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர்விட்டு அரைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி கருப்பாக
செம்பட்டை முடி கருப்பாக : நில ஆவார இலையுடன் மருதாணி இலை சேர்த்து அரைத்து தடவி வர வேண்டும்.
கண்பார்வை தெளிவு பெற
கண்பார்வை தெளிவு பெற : பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வரலாம்.
நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ
நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ : வில்வ மரத்தின் வேர் பட்டையை தூள் செய்து பாலுடன் கலந்து குடித்து வரலாம்.
உள் உறுப்புகள் ஆரோக்கியத்திற்கு
உள் உறுப்புகள் ஆரோக்கியத்திற்கு : காலை எழுந்தவுடன் (வயிற்றில் ஏதும் இன்றி) கால் பாதங்களையும், கை விரல்கள் மற்றும் உள்ளங்கைகளீலும் பெருவிரலால் அழுத்தி வர வேண்டும்.
சுவாச கோளாறுகள் தீர
சுவாச கோளாறுகள் தீர : புகை பிடிப்பவர்கள் அருகில் இல்லாமல் ஒதுங்கிவிட்டால் சுவாச சம்பந்தமான கோளாறுகளை தடுக்கலாம்.
ஈரல் சம்பந்தமான நோய் குணமாக
ஈரல் சம்பந்தமான நோய் குணமாக : ஆரஞ்சுபழம் தினந்தோறும் சாப்பிட்டு வர குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பெருக
நோய் எதிர்ப்பு சக்தி பெருக : தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.
உடல்வலி குணமாக
உடல்வலி குணமாக : வில்வ இலைசாறு, அருகம்புல் சாறு கலந்து கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர குணமாகும்.
இரத்தம் சுத்தமாக
இரத்தம் சுத்தமாக : தர்பைபுல்லை கஷாயமாக்கி பருகி வர சுத்தமாகும். வாரம் ஒரு முறை போதுமானது.
வயிற்று வலி தீர
வயிற்று வலி தீர : மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி அந்த தூளை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி தீரும்.
வயிறு உப்பிசம் சரியாக
வயிறு உப்பிசம் சரியாக : சீரகம், கருஞ்சீரகம் பொடி செய்து கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கிராம்பு சேர்த்து தயிருடன் பருகலாம்.
குடல் புழுக்கள் வெளியேற
குடல் புழுக்கள் வெளியேற : தும்மட்டி காய் சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து விலாவில் பூச குணமாகும்.
குடல் புழுக்கள் வெளியேற
குடல் புழுக்கள் வெளியேற : தும்மட்டி காய் சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து விலாவில் பூச குணமாகும்.
குடல் புழுக்கள் வெளியேற
குடல் புழுக்கள் வெளியேற : தும்மட்டி காய் சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து விலாவில் பூச குணமாகும்.
குடல் புழுக்கள் வெளியேற
குடல் புழுக்கள் வெளியேற : தும்மட்டி காய் சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து விலாவில் பூச குணமாகும்.
நாக்கு பூச்சிகள் வெளியேற
நாக்கு பூச்சிகள் வெளியேற : வசம்பை சுட்டு பொடியாக்கி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
அடிவயிற்று வலி நீங்க
அடிவயிற்று வலி நீங்க : சர்பகந்தி வேரை சிறு துண்டுகளாக நறுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து தினசரி 2 வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
வாயுத் தொல்லை (Gastric) குணமாக
வாயுத் தொல்லை குணமாக : குப்பைமேனி இலையை காய வைத்து பொடி செய்து மாலை 1/2 ஸ்பூன் மோரில் சாப்பிடலாம்.
சர்வ ரோக நிவாரணியாக செயல்பட
சர்வ ரோக நிவாரணியாக செயல்பட : தாளி சாதி சூரணம் (100 கிராம்.) , அமுக்கிரா கிழங்கு சூரணம் (100 கிராம்) தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்
பருக்கள் மறைய
பருக்கள் மறைய : சுத்தமான புனுகை தடவி வர மறையும்.
வெட்டுக்காயம் ஆற
வெட்டுக்காயம் ஆற : புங்கன் இலையை அரைத்து வெட்டு காயத்தின் மீது தடவ ஆறும்.
இரத்தம் சுத்தமாக
இரத்தம் சுத்தமாக : காசினிக் கீரையை பயத்தம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
கண் சிவப்பு மாற
கண் சிவப்பு மாற : ஆல்பக்கோடா விதை, கடுக்காய் நெல்லிக்காய் விதை அரைத்து சாப்பிட்டு வர நலம் பெறலாம்.
இரத்தப்படலம், சதைப்படலம்
இரத்தப்படலம், சதைப்படலம் : களாப் பூவை நல்லெண்ணெயில் போட்டு வெயிலில் வைத்து வடிகட்டி இரண்டொரு துளி கண்களில் விட அகலும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய் குணமாக
குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய் குணமாக : காய்ந்த மஞ்சளை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
கண்களில் உள்ள கரும்படலம், சதைப்படலம் நீங்க
கண்களில் உள்ள கரும்படலம், சதைப்படலம் நீங்க : களாப்பூவை நல்லெண்ணெயில் ஊற வைத்து வடிகட்டி ஒரிரு துளிகள் கண்களில் விட்டு வரத் தீரும்.
குடல் புழுக்கள் அழிய
குடல் புழுக்கள் அழிய : மாதுழம் பழம் சாப்பிட குடல் குடல் புழுக்கள் அழியும்.
கண்நோய் தீர
கண்நோய் தீர : குங்குமப்பூவை, தாய்ப்பாலில் குழைத்து கண் மீது பற்று போட குணமாகும்.
காது வலி குணமாக
காது வலி குணமாக : வெள்வேளைச் செடிகளை நசுக்கி சாறு எடுத்து காலை மாலை 5 சொட்டு வீதம் காதில் விட்டு வரலாம்.
கண்ணில் நீர்வடிதல் குணமாக
கண்ணில் நீர்வடிதல் குணமாக : பீதரோகினி வேரை அரைத்து வடிகட்டி ஒரிரு துளிகள் கண்களில் விட குணமாகும்.
உடல் சூட்டு பேதி குணமாக
உடல் சூட்டு பேதி குணமாக : வில்வ மரத்தின் வேரை காய வைத்து இடித்து தூள் செய்து இரண்டு சிட்டிகை தேன் விட்டு குழைத்து சாப்பிட குணமாகும்.
தொப்பை குறைய
தொப்பை குறைய : சுரைக்காய் வாரம் 2 தடவை சாப்பிட தொப்பை குறையும்.
சீதபேதி குணமாக
சீதபேதி குணமாக : நுங்கை மேல் தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்.
முள் வெளியேற :
முள் வெளியேற : அம்மன் பச்சரிசி பாலை தடவ வேண்டும்.
காய்ச்சல் (Fever) தாகம் தீர
காய்ச்சல் தாகம் தீர : பேராமுட்டி வேரை நீரில் காய்ச்சி இருவேளை கொடுக்க குறையும்.
Monday 18 February 2013
மார்பு எரிச்சல், சளி குணமாக
மார்பு எரிச்சல், சளி குணமாக : சோம்பு, கொத்தமல்லி, சுக்கு, பனைவெல்லம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர மார்பு எரிச்சல் குணமாகும்.
காய்ச்சல் (Fever) குணமாக
காய்ச்சல் குணமாக : திப்பிலி, கடுகு, ரோகினி, சீரகம், சுக்கு, மிளகு, வேப்பம் கொழுந்து சேர்த்து அரைத்து காலை மாலை சாப்பிட குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) அதிகமாக
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக : பப்பாளி பழம் அடிக்கடி உண்ணுதல் நலம்.
மூலம் குணமாக
மூலம் குணமாக : கருவேலம் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் கட்டி வரலாம்.
சுவாச நோய் குணமாக
சுவாச நோய் குணமாக : வன்னி மரப்பட்டையை தூளாக்கி காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடித்து வர குணமாகும்.
வயிறு சுத்தமாக
வயிறு சுத்தமாக : பொன்னாவரை இலை, விதை சம அளவு அரைத்து ஒரு எலுமிச்சை அளவு சாப்பிட குணமாகும்.
தலைவலி (Headache) தீர
தலைவலி தீர : வெற்றிலைக் காம்பு, லவங்கம், ஆல அரிசி சம அளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றி பொட்டில் தடவலாம்.
நரம்புகள் பலமாக
நரம்புகள் பலமாக : சேப்பக்கிழங்கு உணவில் சேர்த்து வரலாம்.
கட்டி கரைய
கட்டி கரைய : கணை, பூண்டு இவைகளை வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்டி வர குணமாகும்.
சொறி சிரங்கு குணமாக
சொறி சிரங்கு குணமாக : கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து பூசி ஒருமணி நேரம் கழித்து குளிக்க சரியாகும்.
Sunday 17 February 2013
முட்டி வலியை (Knee Pain) தடுக்க
முட்டி வலியை தடுக்க : உருளைகிழங்கு, தக்காளி உண்பதை தவிர்க்க வேண்டும்.
நரம்புதளர்ச்சி நீங்க
நரம்புதளர்ச்சி நீங்க : மாதுளம் பழச்சாறு, தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட குணமாகும்.
புற்றுநோய் குணமாக
புற்றுநோய் குணமாக : வெண் பூசணி சாறு 100 மில்லி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
அடிபட்ட வீக்கத்திற்கு
அடிபட்ட வீக்கத்திற்கு : நாமகட்டியை உமிழ்நீரில் குழைத்து தடவி வர வீக்கம் குறையும்.
வயிற்றுவலி (Stomac Pain) குணமாக
வயிற்றுவலி குணமாக : வசம்பை கரித்து பொடியாக்கி 100 மி. தாய்ப்பாலில் கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்க குணமாகும்.
காய்ச்சல் (Fever) நீங்க
காய்ச்சல் நீங்க : வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் குணமாகும்.
தூக்கமின்மை (Sleepless) :
தூக்கமின்மை : தினமும் சப்போட்டா பழத்தை பகல் பொழுதில் உண்டு வர இரவில் நல்ல தூக்கம் வரும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் நிற்க
குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் நிற்க : சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை குழந்தைகளூக்கு கொடுத்து வந்தால் குணமாகும்.
வாய்ப்புண், பல்வலி குணமாக
வாய்ப்புண், பல்வலி குணமாக : கொள்ளுக்காய் வேரை கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க சரியாகும்.
பல் நோய் குணமாக
பல் நோய் குணமாக : பிராயன் மரப்பட்டையில் தைலம் செய்து அதில் சுக்கு, கடுக்காய், அரப்பொடி, கலந்து பல் தேய்த்து வர குணமாகும்.
இருமல் குணமாக
இருமல் குணமாக : வறுத்த திப்பிலி பொடியை அரை கிராம், காலை மாலை தேனில் குழைத்து உண்டு வர குணமாகும்.
ஈறு வீக்கம், ரத்த கசிவு குணமாக
ஈறு வீக்கம், ரத்த கசிவு குணமாக : செவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வர குணமாகும்.
வறட்டு இருமல் குணமாக
வறட்டு இருமல் குணமாக : தாளீச்ச பத்திரியுடன் அதிமதுரம் சேர்த்து வாயில் அதக்கி கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி குணமாக
குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி குணமாக : பேய் மிரட்டி இலைச்சாறு வெந்நீரில் 5 துளி குழந்தைகளுக்கு கொடுக்க பேதி தீரும்.
பல் ஆட்டம் சரியாக
பல் ஆட்டம் சரியாக : மகிழ மரக் காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்பக் குணமாகும்.
வாந்தி சரியாக
வாந்தி சரியாக : வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து, பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிடலாம்.
வாய் வீச்சத்தை போக்கிவிட
வாய் வீச்சத்தை போக்கிவிட : தினமும் கோதுமை புல்லை மென்று துப்பிவிட குணம் கிடைக்கும்.
கரும்படை குணமாக
கரும்படை குணமாக : கருவேப்பிலை துவையலுடன் விளக்கெண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து அந்த தைலத்தை கரும்படையில் தடவிவர குணமாகும்.
மூட்டு வீக்கம் குறைய
மூட்டு வீக்கம் குறைய : சுக்கை நீர்விட்டு அரைத்து கொதிக்க வைத்து சூட்டுடன் மூட்டுகளில் பூசி வரலாம்.
வாதமூட்டு வலி குணமாக
வாதமூட்டு வலி குணமாக : வெங்காயம் சாரை கடுகு எண்ணெய்யில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
வாயு பிடிப்பு குணமாக
வாயு பிடிப்பு குணமாக : வாதமொடக்கி மரத்தின் கொழுந்துகளை சுத்தம் செய்து சாப்பிட்டு வர குணம் பெறலாம்.
இதயபலவீனம், இதயபடபடப்பு குணமாக
இதயபலவீனம், இதயபடபடப்பு குணமாக : 3 திராட்சை பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து சம அளவு துளசி சேர்த்து தினசரி அதிகாலை சாப்பிட்டு வர குணமாகும்.
கண் குளிர்ச்சி பெற
கண் குளிர்ச்சி பெற : சுரக்காய் பச்சடி செய்து சாப்பிடலாம்.
Subscribe to:
Posts (Atom)